2025 மே 19, திங்கட்கிழமை

கற்பூரச்சட்டித் திருவிழா

Menaka Mookandi   / 2013 மார்ச் 19 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சி.குருநாதன்


திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்ஸவத்தின் நான்காம் திருவிழாவான இன்று செவ்வாய்க்கிழமை மாலை கற்பூரச்சட்டி திருவிழா கொண்டாடப்பட்டது.

இதன்போது அம்பாள் அன்ன வாகனத்தில் முருகன் மற்றும் பிள்ளையார் சமேதராக வெளிவீதி உலா வருவதையும் பெண்கள் சிறார்கள் கற்பூரச்சட்டி தலையில் வைத்துக்கொண்டு வருவதையும் காணலாம்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X