2025 மே 19, திங்கட்கிழமை

மட்டக்களப்பு புனித மரியாள் ஆலயத்தில் நள்ளிரவு ஆராதனை

Kogilavani   / 2013 மார்ச் 31 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஆராதனை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை, பேராலய பங்குத்தந்தை அருட் சகோதரர் ஜே.எஸ்.மொறாயஸ், உதவிப் பங்குத்தந்தை அருட் சகோதரர் ரவிகாந்தன் ஆகியோர் ஆராதனை நடாத்துவதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X