2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

நல்லூர் சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் கொடியேற்றம்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 07 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


நல்லூர் வடக்கு சந்திரநேகரப் பிள்ளையார் கோவிலின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து 10 நாட்களுக்கு திருவிழா நடைபெற்று சித்திரைப் புத்தாண்டு தினமான எதிர்வரும் 14ஆம் திகதி தேர் திருவிழாவும் நடைபெறவுள்ளது என ஆலய பரிபாலனசபை தெரிவித்துள்ளது.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X