2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புளியடிக்குடா புனித செபஸ்ரியான் தேவாலய திருவிழா

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 21 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,
சிஹாறா லத்திப்

மட்டக்களப்பு, புளியடிக்குடா புனித செபஸ்ரியான் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை  கொடியிறக்கப்பட்டு நிறைவு பெற்றது.

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை, இயேசு சபைக் குரு வணக்கத்திற்குரிய பிதா போல் சற்குணநாயகம் மற்றும்  தேவாலய பங்குத்தந்தை வணக்கத்திற்குரிய பிதா சிவராஜா அகிலராஜ் எஸ்.ஜே. ஆகியோர் ஆராதனை நடத்தினர். 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .