2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழ். வண்ணை காமாட்சி அம்மன் ஆலய சப்பரத் திருவிழா

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 23 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


நாச்சிமார் கோவில் என அழைக்கப்படும் வண்ணை ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ உற்சவத்தின் சப்பரத் திருவிழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இன்று செவ்வாய்க்கிழமை குதிரை வாகனத் திருவிழாவும் நாளை புதன்கிழமை தேர்த் திருவிழாவும் நடைபெறவுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .