2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

செல்வச்சந்நிதி ஆலய கொடியேற்றம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 07 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.கே.பிரசாத்


யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த  உற்சவம் இன்று புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

காலை 4.30 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகளுடன் மஹோற்சவத் திருவிழா தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளன.  இந்நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி தேர்த் திருவிழாவும் 21ஆம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .