2025 மே 19, திங்கட்கிழமை

கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலய பாற்குட பவனி

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு, கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில்  ஆடிப்பூர பாற்குடப் பவனி மட்டக்களப்பு நகரில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து  பாற்குடப் பவனி ஆரம்பமாகியது. இதன்போது காவடியும் மயிலாட்டமும் நடைபெற்றன.
அம்பாளுக்கு உகந்த ஆடிப்பூர நட்சத்திரத்தில் பால் அபிஷேகம்  நடைபெற்று விசேட பூஜைகளும் நடைபெறும்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X