2025 மே 19, திங்கட்கிழமை

நல்லூர் கந்தன் மஞ்சத்திருவிழா

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்

நல்லூர் கந்தன் ஆலயத்தின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத்திருவிழா இன்று புதன்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இன்று மாலை 5.30 மணிக்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வாணையுடன் மஞ்சத்தில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் வழங்கினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X