2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்
,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, செல்வநாயகம் வீதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டக் கிரியைகள் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்று தேர்வெள்ளோட்டம் இடம்பெற்றது.

ஆலயத்திலிருந்து ஆரம்பமான தேர்வெள்ளோட்டம் செல்வநாயகம் வீதி, திருமலை வீதி, மட்டக்களப்பு பொலிஸ் சுற்று வட்டம் சென்று திரும்பி மீண்டும் திருமலை வீதியூடாக சென்று ஊறணி மணி ஒழுங்கை வழியாக ஆலயத்தை சென்றடைந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .