2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத் தேர்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}



-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் தேர்;த் திருவிழா நேற்று புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இவ்வாலயத்தின் கொடியேற்றம் கடந்த 27ஆம் திகதி ஆரம்பமாகியது. 

குதிரைகள் பூட்டப்பட்ட சித்திரத்தேர் வடத்தை பெண் அடியார்கள் ஒரு புறமாகவும் ஆண் அடியார்கள் ஒரு புறமாகவும்  பிடித்து இழுத்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X