2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புளியடிக்குடா புனித செபஸ்தியார் தேவாலய திருச்சொரூப பவனி

Suganthini Ratnam   / 2014 மே 11 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு, புளியடிக்குடா புனித செபஸ்தியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவையொட்டி திருச்சொரூப பவனி சனிக்கிழமை மாலை (10)  நடைபெற்றது.

தேவாலய பங்குத்தந்தை வண. கே.அகில்ராஜ் தலைமையில் நடைபெற்ற திருச்சொரூப பவனியில் பக்தர்கள், கன்னியாஸ்திரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இத்தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா   கடந்த வெள்ளிக்கிழமை (02) ஆரம்பமாகியது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .