2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கும்புறுமூலை ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய சங்காபிஷேகம்

Kogilavani   / 2014 ஜூன் 27 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}



- எம்.எம்.அனாம்

வாழைச்சேனை கும்புறுமூலை ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய சங்காபிஷேகமும் பாற்குடப் பவனியும் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றது.

பாற்குடப்பவனி கிரான் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதிவழியாக கும்புறுமூலை ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்தது.

இதன்போது 1008 சங்காபிஷேக பூஜையும் பாலாபிஷேக பூஜையும் பிரதம குரு சிவ ஸ்ரீ குமார பிரபாகரக் குருக்கல் தலைமையில் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X