2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எண்ணை காப்பு சாத்தும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


வரலாற்று பிரசித்தி பெற்ற கிழக்கில் சின்னக் கதிர்காமம் என அழைக்கப்படும் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள உகந்தை முருகன் ஆலயத்தின் மாகா கும்பாபிஷேக நிகழ்வின் எண்ணை காப்பு சாத்தும் நிகழ்வு புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு எண்ணைக்காப்புச் சாத்தினர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X