2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் விழா

Super User   / 2014 ஜூலை 14 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோவிலின் வருடாந்த பொங்கல் விழா திங்கட்கிழமை (14) நடைபெற்றது.

இவ்விழாவின் போது பக்கதர்கள் ஆலயத்தில் பொங்கல் பொங்கியும் காவடி பாற் செம்பு எடுத்தும் தமது நேர்த்திக்கடன்களை  நிறைவேற்றினர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .