2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உகந்தை முருகன் கோவில் உற்சவம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 31 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பாணமைப்பற்றில் உள்ள உகந்தை  முருகன்  கோவிலின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் கடந்த  27ஆம் திகதி   ஆரம்பமாகியது.

இந்நிலையில்,   உற்சவகால பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன், எதிர்வரும் 10ஆம்  திகதி  தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .