2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தீ மிதிப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு ஆறுமுகத்தான்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு புதன்கிழமை (06) தீமிதிப்பு நிகழ்வுடன் நிறைவுபெற்றது.

கடந்த வியாழக்கிழமை (31) கதவு திறத்தலுடன் ஆரம்பமான வருடாந்த திருச்சடங்கில் தினமும் விசேட பூசைகளும் அருள் வாக்கு வழங்கலும் இடம்பெற்றுவந்தது.

இந்நிகழ்வில்  மடைப்பெட்டி சடங்கு, விநாயகப்பானை எழுந்தருளல் போன்ற சடங்கு முறைகளும் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .