2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கும்பாபிஷேகம்

Kogilavani   / 2017 ஜூலை 04 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பண்டாரவளை, வலஸ்பெத்த ஸ்ரீ வீர மஹா காளியம்மன் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா, நாளை(06) முற்பகல் நடைபெறவுள்ளது.

பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பாலகுகேஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர் குழுவினரால், மஹா கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X