Kogilavani / 2017 செப்டெம்பர் 29 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}


மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சில், இன்று வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜை வெகு விமரிசையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில், அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை உள்ளிட்ட அமைச்சின் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago