Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 செப்டெம்பர் 23 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சசிக்குமார்
உலகெங்கும் வாழும் இந்துக்கள், சனிபகவானுக்கான புரட்டாதி சனி விரதத்தை, இன்று (23) ஆரம்பித்துள்ளனர்.
4 வாரங்கள் இவ்விரதம் அஸ்டிக்ப்படுகிறது. இலங்கையின் ஒரே ஒரு சனிபகவான் ஆலயமான திருகோணமலை மடத்தடி சனீஸ்வரர் ஆலயத்தில் உற்சவம் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .