Niroshini / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் வாணி விழா, இன்று செவ்வாய்க்கிழமை (11) மேலதிக செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஏடு தொடக்கம், கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago