Editorial / 2022 ஜனவரி 21 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.தில்லைநாதன்
யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு அருள்மிகு ஸ்ரீ சந்திர சேகரப் பிள்ளையார் கோவிலின் மகா கும்பாபிஷேகமும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஞ்ச தள இராஜகோபுர கும்பாபிசேகமும், நாளை மறுதினம் (23) நடைபெறவுள்ளன.
கும்பாபிஷேகத்தை, கல்வியங்காடு சிவாச்சார்ய திலகம் சிவஸ்ரீ சதா இராதாகிருஷ்ணக்குருக்கள் பிரதிஷ்டா பிரதம குருவாக இருந்து காலை 10.32 மணி முதல் 11.22 மணி வரையிலான சுப வேளையில் நடத்தி வைப்பார்.
பக்தர்கள், நாளை சனிக்கிழமை (22) காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை எண்ணெய்க்காப்புச் சாத்தலாம்.
11 minute ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
7 hours ago
7 hours ago
8 hours ago