Editorial / 2021 மார்ச் 23 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
1801: ரஷ்யாவின் முதலாம் போல் சார் மன்னர் தனது படுக்கையறையில் வாளினால் குத்தப்பட்டும், கழுத்து நெரிக்கப்பட்டும் கொல்லப்பட்டார்.
1919: இத்தாலியில் பெனிட்டோ முஸோலினி பாசிசக் கட்சியை ஆரம்பித்தார்.
1931: இந்திய சுதந்திரப் போரின்போது ஆங்கிலேயர்களினால் பகத் சிங், சிவராமன் ரெய்குரு, ஷக்தேவ் தாபர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டன
1940: பாகிஸ்தானை உருவாக்குவதற்கான லாகூர் பிரகடனம் முஸ்லிம் லீக் மாநாட்டில் முன்மொழியப்பட்டது.
1942: அந்தமான் தீவை ஜப்பான் கைப்பற்றியது.
1956: பாகிஸ்தான் சுதந்திரக் குடியரசாகியது.
1983: சோவியத் யூனியனின் ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் விண்வெளியில் அணுவாயுதங்களை நிறுத்திவைக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் அறிவித்தார்.
4 minute ago
9 minute ago
49 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
49 minute ago
52 minute ago