Menaka Mookandi / 2015 மே 16 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1590: டென்மார்க்கை சேர்ந்த இளவரசி ஆன், ஸ்கொட்லாந்து மகாராணியாக முடிசூடப்பட்டார்.
1792: நியூயோர்க் பங்குச் சந்தை திறக்கப்பட்டது.
1914: நோர்வே மன்னராக டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் கிறிஸ்ரியன் பிரெட்ரிக், நோர்வே நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார்.
1865: சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது.
1940: பெல்ஜியம் மீது ஜேர்மனி படையெடுத்தது.
1980: தென்கொரிய அரசாங்கம் ஜெனரல் சுன் டூ ஹ்வானின் கட்டுப்பாட்டில் வந்தது.
1983: லெபனானிலிருந்து இஸ்ரேலிய படையினர் வாபஸ் பெறப்படுவது தொடர்பாக, லெபனான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட்டது.
1990: உளவியல் நோய்களின் பட்டியலிலிருந்து ஓரின சேர்க்கையை உலக சுகாதார ஸ்தாபனம் நீக்கியது.
1997: லோரன்ட் கபீலாவின் படைகள் ஸயர் நாட்டின் தலைநகர் கின்ஷசாவுக்குள் பிரவேசித்தன. அந்நாட்டிற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1998: தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
2007: வட கொரியா, தென் கொரியாவுக்கிடையில் முதல் தடவையாக ரயில் சேவைகள் இடம்பெற்றன.
2014: வடக்கு லாவோஸில் இடம்பெற்ற விமான விபத்தில் 17 பேர் பலியாகினர்.
3 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
13 Apr 2026