2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 15

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

1945: 2 ஆம் உலக யுத்தத்தில் நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்தது.

1947: பிரிட்டனிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது.

1947: பாகிஸ்தானின் முதலாவது கவர்னர் ஜெனரலாக முஹம்மது அலி ஜின்னா பதவியேற்றார்.

1948: தென்கொரியா ஸ்தாபிக்கப்பட்டது.

1971: தென்கொரிய ஜனாதிபதி பார்க் சுங் ஹீயை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியொன்றின்போது அவரின் பாரியார் யுக் யோங் சூ பலியானார்.

1975: பங்களாதேஷ் ஸ்தாபகர் ஷேக் முஜிபுர் ரஹ்மானும் அவரின் குடும்பத்தினரும் இராணுவப் புரட்சியொன்றினால் கொல்லப்பட்டனர்.

2007: பெரு நாட்டில் 8.0 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினால் 514 பேர் காயமடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .