Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
1945: 2 ஆம் உலக யுத்தத்தில் நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்தது.
1947: பிரிட்டனிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது.
1947: பாகிஸ்தானின் முதலாவது கவர்னர் ஜெனரலாக முஹம்மது அலி ஜின்னா பதவியேற்றார்.
1948: தென்கொரியா ஸ்தாபிக்கப்பட்டது.
1971: தென்கொரிய ஜனாதிபதி பார்க் சுங் ஹீயை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியொன்றின்போது அவரின் பாரியார் யுக் யோங் சூ பலியானார்.
1975: பங்களாதேஷ் ஸ்தாபகர் ஷேக் முஜிபுர் ரஹ்மானும் அவரின் குடும்பத்தினரும் இராணுவப் புரட்சியொன்றினால் கொல்லப்பட்டனர்.
2007: பெரு நாட்டில் 8.0 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினால் 514 பேர் காயமடைந்தனர்.
35 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
36 minute ago