Ilango Bharathy / 2021 ஜூன் 12 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1786: சீனாவின் தாடு நதியின் அணைக்கட்டொன்று பூகம்பததினால் உடைந்ததால் சுமார் ஒரு லட்சம் பேர் பலி.
1829: பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களுக்கிடையிலான முதலாவது படகோட்டப்போட்டி ஆரம்பமாகியது.
1886: நியூஸிலாந்தின் தரவேரா எரிலை வெடித்ததால் 153 பேர் பலி.
1898: அமெரிக்கப்படை கியூபாவில் தரையிறங்கியது.

1940: 2 ஆம் உலக யுத்தத்தில் ஜேர்மனியிடம் நோர்வே சரணடைந்தது.
1944: பிரான்ஸின் ஒரடோர் - சுர் கிளான் எனும் இடத்தில் சிறார்கள் உட்பட 642 பேர் கொல்லப்பட்டனர்.
1967: இஸ்ரேல் - அரபு '6 நாள் யுத்தம்' முடிவடைந்தது.
40 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
41 minute ago