Ilango Bharathy / 2021 ஜூலை 01 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1881: முதலாவது சர்வதேச தொலைபேசி அழைப்பு அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டது.
1908: எஸ்.ஓ.எஸ். (SOS ) என்பது சர்வதேச அவசரநிலை சமிக்ஞையாக அங்கீகரிக்கப்பட்டது.
1921: சீன கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
1948: பாகிஸ்தான் மக்கள் வங்கி ஸ்தாபிக்கப்பட்டது.
1949: இந்தியாவில் 1000 வருடங்களாக கொச்சி அரச குடும்பத்தினால் ஆளப்பட்டு வந்த கொச்சின், திருவாங்கூர் சமஸ்தானங்கள் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது.
1960, சோமாலியா சுதந்திரம் பெற்றது.
1960: கானா குடியரசாகியது.
1962: ருவாண்டா, புரூண்டி சுதந்திரம் பெற்றன.
1968: அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்தல் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கையெழுத்திட்டன.
1979: வாக்மேன் கருவியை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

1991: வார்ஸோ ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக ரத்துச் செய்யப்பட்டது.
1997: ஹொங்கொங்கின் இறையாண்மையை மீண்டும் சீனாவிடம் பிரிட்டன் கையளித்தது.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025