2025 மே 05, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 03

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 03 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1912: பல்கேரியா, கிறீஸ், மொன்டேநெக்ரோ, சேர்பியா ஆகியன துருக்கியுடன் போர்நிறுத்த உடன்படிக்கை செய்ததன் மூலம் முதலாவது பால்கன் யுத்தம் முடிவடைந்தது.

1971: இந்தியா மீது பாகிஸ்தான் விமானங்கள் தீவிர குண்டுத்தாக்குதல்களை நடத்தின.

1984: இந்தியாவின் போபால் நகரில் யூனியன் கார்பைட் கிருமிநாசினி தொழிற்சாலையில் விஷவாயு கசிந்தால் 3787 பேர் பலி.

1989: தெற்கு ஐரோப்பிய நாடான மால்டாவில் நடைபெற்ற பேச்சுவார்தையொன்றின்போது அமெரிக்க - சோவியத் யூனியன் பனிப்போர் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவ் ஆகியோர் அறிவித்தனர்.

1997: கனடாவின் ஒட்டோவாவில் 121 நாடுகளின் பிரதிநிதிகள் மிதிவெடிகளை தயாரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்;டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X