2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

அகழ்வுப்பணிகள் தொடரும்...

Mayu   / 2026 மார்ச் 30 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம் கட்ட அகழ்வு பணி ஆரம்பம்:  சட்டத்தரணி கருத்து.

 

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம் கட்ட அகழ்வு பணி    இன்றிலிருந்து எதிர்வருகின்ற ஐந்து நாட்கள் அல்லது ஏழு நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும்   இன்று மாலை 8 மணி வரைக்கும்  தொடர்வதாக சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்திருக்கின்றார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .