Lenin Raj / 2026 மார்ச் 12 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

தூய்மையான இலங்கை நிதியத்தின் (Clean Sri Lanka Fund) கீழ், மெட்ரோ பஸ் நிறுவனத்தினால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பத்து புதிய பேருந்துகள் நேற்று ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்தன. மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதையும், நாடு முழுவதும் உள்ளடக்கிய நடமாட்ட வசதிகளை (inclusive mobility) சீரமைப்பதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago