Editorial / 2020 ஜூலை 08 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெல்மடுல்ல, கமேகம, தெனவக்க ஆற்றில் இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள் நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தொடர்பிலான விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
40 minute ago
44 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
44 minute ago
49 minute ago
1 hours ago