2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

ஓகஸ்ட் 10 முதல் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

Editorial   / 2020 ஜூலை 30 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் பல்வேறு கட்டங்களின்கீழ், முதலாம் தரத்தில் இருந்து தரம் 10 வரையான மாணவர்களை பாடசாலைக்கு அழைக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X