J.A. George / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று, இன்று (14) ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்துக்கு பேரணியாக சென்றனர்.
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
57 minute ago