2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்ட முயற்சித்த 3 பேர் கைது

Menaka Mookandi   / 2011 ஜனவரி 03 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று, சாகாமம் பிரதேசத்தில் புதையல் தோண்ட முயற்சித்த 3 பேரை திருக்கோவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். சாகாமம் பிரதேசத்தில் புதையல் தோன்ற முயற்சித்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த 3 பேரை சாகாமம் விசேட அதிரடிப்படையினர் சம்பவ தினம் மாலை 4.00 மணியளவில் கைது செய்து திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பபட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .