2024 மே 02, வியாழக்கிழமை

12 வருடங்களுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பிரதான வீதி

Freelancer   / 2024 ஜனவரி 13 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.டி.சகாதேவராஜா

கடந்த 12 வருடங்களுக்கு பிறகு  காரைதீவு பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

சேனநாயக்கா சமுத்திரத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் இந்த வெள்ளம் பரவுகிறது. இதற்கு முன் 2010 ஆம் ஆண்டில் இத்தகையதொரு வெள்ளம் ஏற்பட்டிருந்தது..

இதனால் மக்கள் சிரமத்திற்கு மத்தியில்  பயணிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. 

காரைதீவு - அக்கரைப்பற்று வீதி காரைதீவு - அம்பாறை வீதிகளில் வெள்ளம் பாய்வதால் குறித்த வீதியில் போக்குவரத்துக்கு பொலிஸார் அனுமதிக்கவில்லை. காரைதீவு மாவடி பள்ளி வீதி முற்றாகவே அமிழ்ந்திருக்கின்றது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .