2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிறுவர் குழுக்களுடன் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வி.ரி.சகாதேவராஜா)

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மனித அபிவிருத்தி ஸ்தாபனம் இன்று வியாழக்கிழமை காரைதீவிலுள்ள தமைமையகத்தில் சிறுவர் குழுக்களோடு கலந்துரையாடலொன்றை நடத்தியது. இந்த ஸ்தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் சிறுவர் குழுவோடு உரையாடுவதைப செல்வதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .