2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் வழங்குவது தொடர்பாக வழிப்பூட்டும் செயலமர்வு

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 25 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

பாலர் பாடசாலைகளில் கல்விகற்கும் சிறார்களுக்கான பசும்பால் விநியோக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக கல்முனை பிரதேசங்களிலுள்ள பாலர்பாடசாலை பொறுப்பாசிரியர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமைக் காரியாலய முகாமையாளர் எச்.எம்.அப்துல் அலீம், சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.சி.அன்வர் ஆகியோர் கலந்துகொண்டதுடன் இப்பிரதேசத்திலுள்ள 40 பாலர் பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .