A.P.Mathan / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறை மாவட்ட ஊடகவியாளர் சம்மேளனத்தின் மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்வு இன்று அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் மீரா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் ஆராயப்பட்டதோடு புதுவருடத்திலிருந்து அமுல்படுத்த இருக்கும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.



2 minute ago
12 minute ago
15 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
15 minute ago
20 minute ago