Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 27 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
மையவாடிகளில் நிழலுக்காக மரங்கள் நடும் திட்டத்திற்கு அமைவாக நற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமான மையவாடியில் 100 காயா மரங்கள் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இக்மா இளைஞர் கழகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிராந்திய வன அதிகாரி எம்.ஐ. ஜாயா அதிதியாக கலந்துகொண்டார்.
இம்மரநடுகை வேலைத்திட்டம் ஏனைய பிரதேச மையவாடிகளிலும் விஸ்தரிக்கப்பட இருப்பதாக இளைஞர் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
2 hours ago
7 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
24 Oct 2025