Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 30 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது பிரதேச இளைஞர்களுக்கு மட்டக்களப்பு சத்துரக்கொண்டனிலுள்ள சர்வோதய கல்வி அபிவிருத்தி நிலையத்தில் தலைமைத்துவ பயிற்சி முகாமொன்றை செடோ நிறுவனம் நேற்று புதன்கிழமை ஒழுங்கு செய்திருந்தது.
நிறுவன பணிப்பாளர் வீ.டீ.நிரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,; சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய மற்றும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தலைமைத்துவ பயிற்சி நெறியினை சமூக மேம்பாட்டாளர் காண்டீபன் சசிரேகா நெறிப்படுத்தினார்.
.jpg)
2 hours ago
7 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
24 Oct 2025