Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக, அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பெருமளவான வீதிகள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளயுடன், போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், வீதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் உள்ளூராட்சி சபையும் பிரதேச அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன.
.jpg)
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago