Super User / 2011 ஜனவரி 02 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சி.அன்சார்)
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த கலை விழா இன்று ஞாயிறறுக்கிழமை வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.றஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
வைத்தியசாலையின் ஊழியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை, கலாசார நிகழ்சிகள், சிறந்த ஊழியர்களுக்கான சான்றிதழ்கள், விடுதிகளுக்கான தர நிர்ண சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டன.
இவ்விழாவில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago