2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

Super User   / 2011 ஜனவரி 02 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

தேசிய முன்பள்ளி அபிவிருத்தி வாரத்தை முன்னிட்டு சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார அமைச்சின் சிறுவர் செயலகமும் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு சாய்ந்தமருது வொலிவரியன் வீடமைப்புத் திட்ட எம்.எஸ்.காரியப்பர் முன்பள்ளிக் கூடத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமின் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேச திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.அஸ்ஹர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் எம்.பைலான் மற்றும் நிவாரண சகோதரிகளான கிஸோர் ஜஹான் உட்பட பாத்திமா  சிபாயாவும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .