2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை மாநகரசபையின் இறுதி அமர்வு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 06 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான் ) 

கல்முனை மாநகரசபையின் இறுதி அமர்வு கல்முனை மாநகரசபை மேயர் மசூர் மௌலானா தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.


அரசாங்கம் உள்ளூராட்சிசபைகளை கலைத்து தேர்தலை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள நிலையிலும்; இச்சபையின்   ஆட்சிக்காலம் முடிவடையுள்ள நிலையிலும் நேற்று கல்முனை மாநகரசபையின் இறுதி அமர்வு நடைபெற்றது.      

                              


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .