Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 01 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
திருக்கோவில் பிரதேத்தில் கடந்த பெப்ரவரி மாதம் கடை ஒன்றை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூவரை திருக்கோவில் பொலிஸார் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
விநாயகபுரத்தை சேர்ந்த மேற்படி இளைஞர்கள் மூவரும் 17-19 வயதுற்குட்பட்டவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்செய்தபோது, இவர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ரீ.சரவணராஜா உத்தரவிட்டார்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
45 minute ago
51 minute ago
1 hours ago