2025 ஜூன் 09, திங்கட்கிழமை

விதாதாவள நிலையத்தில் இலவச கணினி பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 03 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனைப் பகுதி பாடசாலை மாணவர்களிடைய கணினி அறிவை ஏற்படுத்தும் நோக்கோடு கல்முனை விதாதாவள நிலையத்தில் இன்று இலவச கணினி பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை விதாதாவள நிலையத்தின் விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எல்.நிஸாரின் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிநெறியில் எம்.சீ.ஹாறூன் வளவாளராகவும் கலந்து கொண்டார்.

செயல்முறைப் பயிற்சியாக இவ்வாரம் முழுவதும் நடைபெறும் இப்பயிற்சிநெறியின் முடிவில் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .