2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஜூன் 04 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தின் புதிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எட்வின் அருள்நேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் தொழில்நுற்ப உத்தியோகத்தர்களான ரீ.கணேசராஜா, ரீ.எல்.எம்.இஸ்மாயில், முன்னால் பாடசாலை அதிபர் பி. புண்ணியமூர்த்தி, பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் எஸ்.துஷ்யந்தன் உட்பட பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .