2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சாரணர் சேவை மற்றும் மக்கள் தொடர்பு வாரம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 05 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

நேற்று சனிக்கிழமை ஆரம்பமான சாரணர் சேவை மற்றும் மக்கள் தொடர்புகள் வாரம் எதிர்வரும்  14ஆம் திகதி வரை நடைபெறும்.

இலங்கையிலுள்ள 39 சாரணர் மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைபெறுமெனவும்  அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்த்தபா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .