2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பொத்துவில் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 29 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

பொத்துவில் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை பொத்துவில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி  நீர்ப்பாசன கிராமிய மின்சார அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை,  பொத்துவில் பிரதேச செயலாளர் யூ.எல்.ஏ.நியாஸ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல்மஐPத், அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவூத், மாவட்ட திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.தௌபீக் மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

7 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

7 hours ago - 0     - 6

மன்னிப்பு

7 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

7 hours ago - 0     - 5