2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் தபால் மூல வாக்களிப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான தபால் மூல  வாக்களிப்பு அம்பாறையின் திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் திருக்கோவில் வலயக்கல்விப் பணிமனைகளில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

தபால் மூல வாக்காளர்கள் தெரிவத்தாட்சியாளர்கள் முன்னிலையில் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X