2025 மே 15, வியாழக்கிழமை

இன்று சித்ராபௌர்ணமியில் சித்ரபுத்திரனாரின் சரிதம்

A.K.M. Ramzy   / 2020 மே 07 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

சித்ராபௌர்ணமியான  இன்று வியாழக்கிழமை  சித்திரபுத்திரரின் புராணச் சரிதம் பாடும் நிகழ்வு மடடுப்படுத்தப்பட்டஅளவில் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி சமாதி ஆலயத்தில் நடைபெற்றது.

மக்கள் வீட்டிலிருந்தவாறு அப்பாடலைக்கேட்டு வழிபட்டார்கள். ஆலயத்தில்  சரிதம் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .